போபால்: உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் வேலையின்மை என்பது தீராத தலைவலியாக உள்ளது. அதுவும் கொரோனா ஊரடங்குக்கு பிறகு நாட்டில் வேலையின்மை விகிதம் அதிகரித்து விட்டதாக பல்வேறு புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. இந்த புள்ளி விவரங்கள் உண்மைதான் என்பதை மத்திய பிரதேசம் நிரூபித்துள்ளது. அந்த மாநில அரசு தேர்வுத்துறை குவாலியர் பகுதியில் பியூன்கள், டிரைவர்கள் மற்றும்
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment