மனைவி கண் எதிரில் அலையில் இழுத்துச்செல்லப்பட்ட டெல்லி கடற்படை அதிகாரி: கோவளம் கடலோரம் பிணமாக மீட்பு டெல்லியில் பணியாற்றிய கடற்படை அதிகாரி குடும்பத்துடன் கோவளத்திற்கு சுற்றுலா வந்த நிலையில் குடும்பத்தினருடன் கடற்கரைக்கு வந்தவர் கடலில் நீந்திய நிலையில் பெரிய அலையில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் ஒருநாள் தேடலுக்குப்பின் இன்று பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment