Wednesday, November 17, 2021

\"துப்பாக்கி முனையில் சோதித்தனர்\".. ஏர்போர்ட்டில் பெண் பயணிகளின் அந்தரங்க உறுப்பில் சோதனை.. அதிர்ச்சி https://ift.tt/eA8V8J

தோஹா: கத்தாரில் உள்ள தோஹா விமான நிலையத்தில் பெண் பயணிகள் சிலருக்கு அந்தரங்க உறுப்பில் சோதனை செய்யப்பட்ட சம்பவம் மீண்டும் விவாத பொருளாகி உள்ளது. கடந்த வருடம் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக முழு விவரங்கள் இப்போது வெளியாகி உள்ளது. கத்தாரில் பெண்களுக்கு நடந்த கொடூரம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் விவரங்களை வெளியிட்டு வருகிறார்கள். தங்களுக்கு அநீதி

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment