தென் ஆப்பிரிக்காவில் புதிதாக கண்டறியப்பட்ட புதியவகை உருமாற்ற கொரோனா வைரஸுக்கு ஓமைக்ரான் எனப்பெயரிடப்பட்டுள்ளது. இது இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும். இந்தியாவின் தடுப்பூசி செலுத்தும் எண்ணிக்கையை அதிகரிக்கவேண்டும் என ராகுல் காந்தி மத்திய அரசுக்கு எச்சரித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவில்தான் கடந்த 24-ம் தேதி முதல்முறையாக இந்த ஓமைக்ரான் வகை வைரஸ் உலக சுகாதார அமைப்பால் கண்டறியப்பட்டது. அதன்பின்
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment