நாக்பூர் : பெங்களூருவில் இருந்து பாட்னா சென்றுகொண்டிருந்த விமானத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டதால் அவசர அவசரமாக நாக்பூர் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. கோ பர்ஸ்ட் நிறுவனத்துக்கு சொந்தமான விமானத்தில் என்ஜினில் கோளாறு ஏற்பட்டதால் விமானி சமயோசிதமாக விமானத்தை தரையிறக்கினார். கோவை அருகே ரயில் மோதி 3 யானைகள் பலி... ரயில் எஞ்சின் பறிமுதல், ஓட்டுநரிடம் வனத்துறை
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment