இந்த உலகத்தில் நாம் காணும் பொருட்களுக்கு எல்லாம் அடிப்படையாக விளங்கக்கூடியது என்று யூகித்து விஞ்ஞானிகள் தேடிவந்த ஓர் அணுவடித் துகளை கண்டறிய முடியாமல் போனது. இதையடுத்து இயற்பியலில் புதிய அத்தியாயம் ஒன்று பிறந்துள்ளதாக அந்த ஆராய்ச்சியை நடத்திவந்த விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்தப் பேரண்டம் ஒரு கட்டடம் என்று வைத்துக்கொண்டால் அதன் செங்கல்லாக எது இருக்கும் என்பது இயற்பியலின்
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment