Tuesday, November 2, 2021

ஜீன்ஸ் போட்டுக்கிட்டு ஏன் இங்கே வந்தே? புர்கா எங்கே?.. இளம்பெண்ணை அடித்து உதைத்த நபர்.. பரபரப்பு https://ift.tt/eA8V8J

கவுகாத்தி: பர்தா அணியாமல் ஜீன்ஸ் போட்டு கொண்டு, செல்போன் கடைக்கு வந்துவிட்டதால், அந்த கடைக்காரர் அவரை கடுமையாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கவுகாத்தியில் இருந்து 250 கிலோமீட்டர் தொலைவில் பிஸ்வநாத் சைராலி என்ற ஊர் உள்ளது... இந்த ஊரில் நூருல் அமீன் என்பவர் ஒரு செல்போன் கடை வைத்துள்ளார்.. 13 மாநிலங்களில் 3 லோக்சபா தொகுதி,

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment