அமராவதி: காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகக் கொட்டித்தீர்க்கும் கனமழையால் திருப்பதி நகரம் முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காகத் திருப்பதி கோயிலுக்குச் செல்லும் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளன. வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகத் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாகத் தமிழ்நாட்டில்
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment