Monday, November 1, 2021

திடீர் ஆக்சிஜன் தட்டுப்பாடு.. ஆம்புலன்ஸ் பற்றாக்குறை.. உயரும் கொரோனா மரணங்கள்.. பகீர் ரஷ்யா https://ift.tt/eA8V8J

மாஸ்கோ: ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா மரணங்கள் அதிகரித்து வருவதாக ரஷ்ய டாக்டர்கள் அதிர்ச்சி தகவலை கூறுகிறார்கள். ரஷ்யாவில் தினசரி கொரோனா பாதிப்புகள் அதிகமாகி கொண்டே வருகின்றன.. இதையடுத்து, அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.. அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து வேறு எதற்காகவும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.. அதேசமயம், ஊதியத்துடன் கூடிய விடுப்பும் தரப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. கர்நாடக

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment