பெய்ஜிங்: சீனாவில் டிஸ்னிலேண்ட் ஒன்றில் 30 ஆயிரம் பேர் அடைத்து வைக்கப்பட்டுள்ள சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து உள்ளது. கடந்த 2 வாரங்களில் சீனாவில் 550க்கும் அதிகமாக கேஸ்கள் பதிவாகி உள்ளது. நேற்று மட்டும் 71 பேருக்கு கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளது. சீனாவின் 14 பெரிய நகரங்களில்
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment