அமராவதி: பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களைப் போல ஆந்திரா சட்டசபையிலும் மத்திய அரசு பிற்படுத்தப்பட வகுப்பினர் குறித்து ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இடஒதுக்கீட்டு தொடர்பாக பல்வேறு குழப்பங்கள் வருகின்றன போது அனைத்து தரப்பும் ஜாதிவாரி மக்கள் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றன. இது தொடர்பான வழக்குகளிலும் கூட
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment