Wednesday, November 24, 2021

வேளாண் சட்டங்கள்: சீக்கியர்களைக் குறிவைக்கும் போலி சமூக ஊடகக் கணக்குகள் அம்பலம் https://ift.tt/eA8V8J

தங்களைச் சீக்கியர்கள் என கூறிக்கொண்டு பிரிவினைவாதக் கருத்துக்களை சமூக ஊடகங்களில் பரப்பும் நபர்கள் குறித்த விவரங்கள் தற்போது அம்பலமாகியுள்ளன. பிபிசிக்குப் பிரத்தியேகமாகக் கிடைத்த ஒரு புதிய அறிக்கை புதன்கிழமை வெளியிடப்படுவதற்கு முன்னதாக, இந்த விவகாரத்தில் தொடர்புடைய 80 கணக்குகளை அடையாளம் கண்டுள்ளன. அவை போலியானவை என்பதால் தற்போது நீக்கப்பட்டுள்ளன. இந்து தேசியவாதம் மற்றும் இந்திய

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment