இஸ்ரேல் : கொரோனா 3வது அலையை கட்டுப்படுத்து விதமாக இஸ்ரேல் நாட்டிலும் 5 முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. நாட்டு மக்களுக்கு தடுப்பூசி குறித்த விழிப்புணர்வுக்காக இஸ்ரேல் பிரதமர் தனது இளைய மகனுக்கு தடுப்பூசி செலுத்தினார். கொரோனா 3வது அலை குழந்தைகளை குறிவைத்து தாக்கும் என்பதால் உலக நாடுகள் பல
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment