காந்திநகர்: இந்திய மீனவர் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், பாகிஸ்தான் கடற்படை வீரர்கள் 10 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் போர்பந்தரின் ஓகா கடற்கரையிலிருந்து கடந்த 25-ம் தேதி 7 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றார்கள்.. நேற்று முன்தினம் இந்திய கடல் எல்லையில் அவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பிஎம்எஸ்ஏ எனப்படும்
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment