Saturday, October 30, 2021

பாகிஸ்தான் ராணுவ தளபதியை ராஜினாமா செய்ய கூறிய.. ராணுவ அதிகாரி மகனுக்கு 5 ஆண்டுகள் சிறை! https://ift.tt/eA8V8J

கராச்சி : பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி கமர் ஜாவேத் பஜ்வாவை ராஜினாமா செய்யுமாறு கூறியதற்காக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலின் மகனுக்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. பாகிஸ்தான் நாட்டின் ராணுவ தலைமை தளபதியாக இருந்து வருபவர் கமர் ஜாவேத் பஜ்வா. இவரின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் ஓராண்டு பதவி நீட்டிப்பு

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment