கோவை: தனியார் பள்ளிகள் சுயவிவர குறிப்பேட்டில் ஜாதி, மத அடையாளங்களை குறிப்பிடக் கூடாது என கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் 9 தனியார் பள்ளிகள், மாணவர்களுக்கு வழங்கும் வீட்டுப்பாட குறிப்பேடு மற்றும் சுயவிவர படிவத்தில் ஜாதி, மத அடையாளங்களை குறிப்பிடுமாறு கூறியதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து மாவட்டக் கல்வி அலுவலர் (பொறுப்பு) பெல்ராஜ் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
No comments:
Post a Comment