Thursday, August 11, 2022

முதலில் சீனா, இப்போது பாகிஸ்தான்.. வரிசையாக இலங்கை செல்லும் போர்க்கப்பல்கள்! இந்தியாவுக்கு சிக்கல்? https://ift.tt/LrWHcqv

கராச்சி: இலங்கை நாட்டின் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், சீனாவைத் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் தனது கப்பலை அங்கு நிறுத்துகிறது. சீனாவின் செயல்பாடுகள் தெற்கு ஆசியாவில் தொடர்ச்சியாகப் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. முதலில் தைவான் விவகாரத்தில் அமெரிக்க சாபாநயகர் அங்கே இருக்கும் போதே போர்ப் பயிற்சியை மேற்கொண்டது. அடுத்ததாக இலங்கை பக்கம் திரும்பியது. இலங்கை வர

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment