காபூல்: அமெரிக்கர்களுக்கு எதிராக தொடர் தாக்குதல்களை நடத்தி வந்தவர் அய்மான் அல் ஜவாஹிரி. இவரை கொன்றதன் மூலம் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது என்று அதிபர் பிடன் தெரிவித்துள்ளார். காபூலில் பதுங்கியிருந்த அய்மன் அல் ஜவாஹிரி சிஐஏ நடத்திய ட்ரோன் தாக்குதல் மூலம் கொல்லப்பட்டுள்ளார். வசதியான குடும்பத்தில் பிறந்து கட்டிட கலைஞராக, மருத்துவராக இருந்த ஜவாஹிரி எப்படி அல்கொய்தாவில் இணைந்து
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment