அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் இன்று வானகரத்தில் நடைபெறுகிறது. பொதுக்குழுவில் பங்குபெற வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளார் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி. இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கட்சியின் பொதுச் செயளாலராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல இந்த பொதுகுழுவிற்கு தடை விதிக்க வேண்டும் என்று ஓ. பன்னீர் செல்வம் தரப்பில் தொடுக்கப்பட்ட மனு மீதான விசாரணை
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment