Sunday, July 17, 2022

மாணவி மரணம்! திட்டமிட்டு கலவரம் செய்ததாகவே தெரிகிறது! சிபிசிஐடி விசாரணை தேவையில்லை! சைலேந்திர பாபு https://ift.tt/85pM36Q

கள்ளக்குறிச்சி: சின்ன சேலம் மாணவி தற்கொலை தொடர்பாக டிஜிபி சைலேந்திர பாபு விளக்கம் அளித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலத்தை அடுத்திருக்கும் கனியாமூரில் உள்ள தனியார்ப் பள்ளியில் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் படித்து வந்தார். விடுதியில் தங்கி 12ம் வகுப்பு படித்து வந்த அந்த மாணவி, கடந்த ஜூலை 13ஆம் தேதி விடுதியின் மூன்றாவது

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment