Monday, June 20, 2022

மக்களை முட்டாளாக்க முயற்சிக்கும் பாஜக.. அக்னிபாத் திட்டத்தால் கொதித்தெழுந்த மம்தா! கடும் சாடல் https://ift.tt/NHmfcPl

கொல்கத்தா: ‛‛அக்னிபாத் திட்டம் மூலம் பாஜக தனக்கென சொந்தமாக ஆயுதப்படையை உருவாக்க முயற்சிக்கிறது. மேலும் ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி வேலைவாய்ப்பு வழங்குவதாக கூறியவர்கள் 2024 மக்களை தேர்தலுக்கு முன்பே அக்னிபாத் திட்டம் மூலம் மக்களை ஏமாற்றி முட்டாளாக்க முயற்சிக்கின்றனர்'' என மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சித்துள்ளார். இந்தியாவின் முப்படைகளில் ஆள்சேர்ப்புக்காக அக்னிபாத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment