Tuesday, June 21, 2022

ஹோட்டலுக்கு வந்த அந்த \"புள்ளி\".. முடக்கப்படும் சிவசேனா கட்சி சின்னம்? மகாராஷ்டிராவில் பெரிய ட்விஸ்ட் https://ift.tt/4NRs2gQ

கவுகாத்தி: நேற்று குஜராத்தில் தங்கி இருந்த சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் இன்று அசாம் மாநிலம் கவுகாத்தியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சிவசேனா சின்னத்தை ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் முடக்க போவதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபடுகின்றன. மகாராஷ்டிரா அரசியலில் உச்ச கட்ட குழப்பம் ஏற்பட்டுள்ளது. அங்கு சிவசேனா- காங்கிரஸ் - தேசியவாத

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment