Sunday, June 19, 2022

ச்சீ! 5 ஸ்டார் ஹோட்டலில் லேடீஸ் பாத்ரூமில் வைத்து.. 24 வயது பெண்ணை பலாத்காரம் செய்த 15 வயது சிறுவன் https://ift.tt/6AxwPO8

டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் சிறுவன் ஒருவன் இளம்பெண்ணைப் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாட்டில் பெண்களுக்கு எதிராகக் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கும் போதிலும் பெரிய பலன் இல்லை. அதிலும் சமீப காலங்களாகச் சிறார்களே இதுபோன்ற பாலியல் குற்றங்களில் ஈடுபடும் சம்பவங்களும் அதிகரித்து

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment