ஜெய்ப்பூர்: பாஜகவின் முதலாளிகள் என்று ராகுல் காந்தி விமர்சித்து வரும் அதானி மற்றும் அம்பானி ஆகியோர் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வரும் ராஜஸ்தான் மாநிலத்தில் ரூ.1.68 லட்சம் கோடிக்கு மேல் முதலீடு செய்யவுள்ளதாக உறுதியளித்துள்ளன. கடந்த டிசம்பர் மாதம் ராஜஸ்தான் மாநிலத்தில் விலைவாசி உயர்வுக்கு எதிரான பேரணியில் ராகுல் காந்தி கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில்,
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment