Friday, January 7, 2022

ஆப்கானிஸ்தானில் பட்டினிச் சூழல்: எப்படி சமாளிப்பார்கள் தாலிபன்கள்? https://ift.tt/eA8V8J

ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் ஆட்சிக்கு வந்த பிறகு ஏற்பட்டுள்ள சூழ்நிலை உலகின் மிக மோசமான மனிதாபிமான நெருக்கடிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. தசாப்தத்தின் மோசமான வறட்சி காரணமாக இங்கு கோதுமை பயிரின் கால் பகுதி சேதமடைந்துவிட்டது. கூடவே 2 கோடியே 30 லட்சம் மக்கள் கடுமையான குளிர்காலத்தில் பட்டினியின் ஆபத்தை எதிர்கொண்டுள்ளனர். மறுபுறம் இங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் பின்னர்

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment