ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் ஆட்சிக்கு வந்த பிறகு ஏற்பட்டுள்ள சூழ்நிலை உலகின் மிக மோசமான மனிதாபிமான நெருக்கடிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. தசாப்தத்தின் மோசமான வறட்சி காரணமாக இங்கு கோதுமை பயிரின் கால் பகுதி சேதமடைந்துவிட்டது. கூடவே 2 கோடியே 30 லட்சம் மக்கள் கடுமையான குளிர்காலத்தில் பட்டினியின் ஆபத்தை எதிர்கொண்டுள்ளனர். மறுபுறம் இங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் பின்னர்
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment