மாஸ்கோ: உக்ரைன் நாட்டின் எல்லையில் ரஷ்யப் படைகள் குவிக்கப்பட்டு வருவது உலக நாடுகள், குறிப்பாக அமெரிக்காவுக்கு கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதற்கான காரணத்தை நாம் பார்க்கலாம். கம்யூனிச நாடுகளில் ஒன்றாக இருந்த சோவியத் ஒன்றியம் கடந்த 1991 டிசம்பர் மாதம் வீழ்ச்சி அடைந்தது. அப்போது ரஷ்யா, உக்ரைன் பெலராஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் உருவானது. இருப்பினும், புதின்
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment