டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தேர்தல் நெருங்கிவரும் சூழலில், அங்கு காங்கிரஸின் கை ஓங்கி இருக்கிறது. ஆனால் உத்தரகாண்ட் தேர்தல் முடிவுகள் கடைசிநேரத்தில் இழுபறியாகவும் மாற வாய்ப்பிருப்பதாக தெரியவருகிறது. பஞ்சாப், உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் வரும் பிப்ரவரி தொடங்கி மார்ச் வரை நடைபெறும். உத்தரகாண்ட் மாநிலத்தின் 70 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வரும் பிப்ரவரி மாதம் 14-ஆம்
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment