காபூல் : ஆப்கானிஸ்தானில் மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும், அந்நாட்டில் உள்ள மக்கள் தங்கள் குழந்தைகளையும், உடல் உறுப்புகளையும் விற்று உயிர் பிழைப்பதாக ஐநாவின் உலக உணவு திட்ட தலைவர் டேவிட் பீஸ்லி வேதனை தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி அமைந்த பிறகு அந்த நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்து மோசமான நிலையில் சென்றுகொண்டிருக்கிறது. ஆப்கானின் எதேச்சதிகாரம் காரணமாக பல்வேறு
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment