கவுஹாத்தி: அஸ்ஸாமில் 3 வயது சிறுமி யானையிடம் பால் குடிக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. மனிதர்கள் சக மனிதர்களை எதிரியாக பார்க்கும் போக்கு அதிகரித்து வருகிறது. அது போல் விலங்குகளுக்கும் சில விலங்குகள் எதிரியாகவே உள்ளது. பூனையும் எலியும் எதிரிகள், பாம்பு- கீரி என சொல்லிக் கொண்டே போகலாம். கொடுப்பதை வாங்கிக்கோங்க.. ட்விஸ்ட் தந்த
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment