கொல்கத்தா: ஆளுநர் ஒத்துழைக்காவிட்டால் பல்கலைக்கழகங்களுக்கு முதல்வரையே வேந்தராக அறிவிப்போம் என மேற்கு வங்க கல்வித் துறை பிரத்யா பரசு கூறியுள்ளது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. பொதுவாக ஒரு மாநிலத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் துணை வேந்தர்களை அந்த மாநிலத்தின் ஆளுநர் தான் நியமிப்பார். தமிழ்நாட்டில் தற்போது அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக ஆர். வேல்ராஜ், சென்னை பல்கலைக்கழக
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment