ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்சல்மார் அருகே இந்திய விமானப்படைக்குச் சொந்தமான மிக்-21 ரக போர் விமானம் விபத்துக்குள்ளான நிலையில் இந்திய விமானப் படை வீரர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் பயணம் செய்த விமானப் படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் கடந்த சில நாட்களுக்கு முன்பு நீலகிரி
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment