Thursday, December 23, 2021

பசு சிலருக்கு குற்றமாக இருக்கலாம் நமக்கு பசு மரியாதைக்குரியது... தாய் போன்றது - மோடி https://ift.tt/eA8V8J

வாரணாசி: பசுவையும் எருமையையும் கேலி செய்யும் மக்கள், நாட்டின் 8 கோடி குடும்பங்களின் வாழ்வாதாரம் இத்தகைய கால்நடைகளால் நடத்தப்படுகிறது என்பதை மறந்து விடுகிறார்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நமக்கு பசு ஒரு தாய் போன்றது. அது மரியாதைக்குரியது என்றும் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தனது வாரணாசி லோக்சபா தொகுதியில் ரூ.2095 கோடி மதிப்பிலான

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment