Friday, December 31, 2021

புத்தாண்டு பூஜையில் பரிதாபம்.. ஜம்மு காஷ்மீர் தேவி கோவில் கூட்ட நெரிசலில் 12 பேர் பலி.. பலர் காயம்! https://ift.tt/eA8V8J

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் மாதா வைஷ்ணோ தேவி பவன் கோவிலில் கூட்ட நெரிசல் காரணமாக 12 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜம்மு காஷ்மீரின் கத்ரா பகுதியில் அமைந்துள்ளது மாதா வைஷ்ணோ தேவி பவன் கோவில். இது பார்வதியை வழிபட கூடிய கோவில் ஆகும். இங்கு ஆண்டுதோறும் பலலட்சம் பக்தர்கள் வருவது வழக்கம். புத்தாண்டை

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment