ஜோகன்ஸ்பெர்க்: உருமாறிய கொரோனா வைரஸான ஓமைக்ரான் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து அந்த நாட்டுக்கான விமான சேவைகளுக்கு சர்வதேச நாடுகள் அடுத்தடுத்து தடை விதித்து வருகின்றன. புதிய கொரோனா வைரஸை கண்டுபிடித்ததற்காக தங்களை பாராட்டாமல் தங்களது நாட்டுக்கு தண்டனை விதிப்பதா? என தென்னாப்பிரிக்கா வெளியுறவுத்துறை அமைச்சகம் குமுறலை வெளிப்படுத்தி உள்ளது. தென்னாப்பிரிக்காவில் 30 மடங்கு உருமாறிய கொரோனா வைரஸ்
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment