Saturday, November 6, 2021

'வேறு வழியின்றி திருடி விட்டேன்'.. மனம்மாறி நகை, பணத்தை அப்படியே வைத்து விட்டு சென்ற கொள்ளையன்! https://ift.tt/eA8V8J

கண்ணூர்: கேரள மாநிலம் கண்ணூர் அருகே உள்ளது பரியாரம் கிராமம். கடந்த சில மாதங்களாக இந்த கிராமத்தில் உள்ள வீடுகளில் அடுத்தடுத்து கொள்ளை சம்பவங்கள் நடந்து வருகின்றன. இது தொடர்பாக பரியாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வந்தனர் செல்போன் அழைப்பில் வந்த எமன்...கார் மீது பைக் மோதியதில் தந்தை கண் முன்னே மகன்

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment