Monday, November 22, 2021

வாக்குவாதம் செய்த அபார்ட்மெண்ட் ஓனர்களுக்கு அடி, உதை... துவைத்தெடுத்த செக்யூரிட்டிகள்.. பரபரப்பு! https://ift.tt/eA8V8J

நொய்டா: உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் அபார்ட்மெண்ட்டில் வாக்குவாதம் செய்த குடியிருப்புவாசிகளை செக்ரியூட்டிகள் சரமாரியாக தாக்கும் சம்பவத்தின் வீடியோ வெளியாகி உள்ளது.நொய்டாவில் சமீபகாலமாக அடுக்குமாடி குடியிருப்புகளில் வசித்து வருபவர்களுக்கும் அந்த குடியிருப்பின் செக்ரியூட்டிகளுக்கும் மோதல் போக்கு அதிகரித்து வருகிறது. சூப்பர்!19 மாவட்டங்களில் 10க்கு கீழ் குறைந்த கொரோனா.. இந்த 3 மாவட்டங்களில் யாருக்கும் பாதிப்பு இல்லை தேவையில்லாமல் தங்களை

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment