Thursday, November 18, 2021

வருண்குமார் ஐபிஎஸ் மீதான வரதட்சணை வழக்கு: உச்ச நீதிமன்றமே முடிவு செய்யலாம்: தமிழக அரசு பதில் https://ift.tt/eA8V8J

ஐபிஎஸ் அதிகாரி வருண்குமாருக்கு எதிரான வரதட்சணை மேல்முறையீட்டு வழக்கில் , உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் ஐபிஎஸ் அதிகாரி வருண்குமார் சட்டவிரோதமாக கணிணியில் இருந்த ஆதாரங்களை அழித்துள்ளார், ஏற்கனவே தாக்கல் செய்துள்ள ஆதாரங்களின் அடிப்படையில் உச்சநீதிமன்றமே உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என தமிழக அரசு பதில் மனுவில் தெரிவித்துள்ளது. சிவில் பணிக்காக

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment