Friday, November 19, 2021

எம்.ஜி.ஆர். பாடலை சுட்டிக்காட்டி பிரதமருக்கு நன்றி சொன்ன ’அதிமுக பொதுச் செயலாளர்’ சசிகலா https://ift.tt/eA8V8J

மூன்று வேளாண் சட்டங்களை பிரதமர் மோடி திரும்ப பெற்றதற்கு சசிகலா அதிமுக பொதுச்செயலாளர் பெயரில் நன்றி தெரிவித்து அறிக்கை விட்டுள்ளார் அவரது அறிக்கையில் ஓராண்டு போராடிய விவசாயிகளின் நிலை அறிந்து பிரதமர் சட்டத்தை வாபஸ் பெற்றதை மனதார வரவேற்பதாகவும், விவசாயிகளின் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெற்று, உயிரிலிருந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும்

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment