சபரிமலை: ஐயப்பன் தவமிருக்கும் சபரிமலையில் பதினெட்டாம் படிகளுக்கு பூஜை செய்தால் குடும்பத்தில் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. இதன் மூலம் ஐயப்பனின் பூரண அருள் அந்த குடும்பத்திற்கு கிடைக்கும் என்பதும் ஐதீகம். பதினெட்டாம் படி பூஜை செய்வதற்கு முன் பதிவு செய்யவேண்டியது கட்டாயம். முன்பதிவு செய்யாமல் படி பூஜை செய்ய முடியாது. வரும் 2036ஆம் ஆண்டு வரையில்
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment