Friday, November 5, 2021

கொரோனா பற்றி 2019 இறுதியிலேயே சொன்னவர்.. சீனாவில் உயிருக்கு போராடும் பெண் செய்தியாளர்.. அதிர்ச்சி! https://ift.tt/eA8V8J

பெய்ஜிங்; 2019லேயே கொரோனா பரவல் குறித்து செய்தி வெளியிட்டு சீனாவில் கைதான ஷாங் ஷான் என்ற செய்தியாளர் தற்போது சிறையில் உயிருக்கு போராடிக்கொண்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சீனாவில் 2019 டிசம்பரில் கொரோனா பரவ தொடங்கிய காலத்தில் அந்நாட்டு அரசு அதை கடுமையாக மூடி மறைத்தது. முதலில் கொரோனா பரவவில்லை என்று பொய் கூறி வந்தது.

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment